அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

June 6, 2016 admin 0

Arasiyal pesuvom – 14 _________________________________________________________________________________________________   1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.   திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக […]

ஈசலென வீழ்ந்ததேன் – 2 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வுக் குறுந்தொடர்)

May 29, 2016 admin 0

  Esalen vezhntha kathai – 2   __________________________________________________________________________________________________________   தமிழ்ச் சமூகத்தை, அரசியல் உள்ளீடற்ற தக்கையாக நீர்த்துப் போகச் செய்ததில், திராவிட இயக்கம் எனத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும், திமுகவுக்கும், […]

சாதி ஒழிப்பு என்பது….. : திருமாவளவன்

May 28, 2016 admin 0

  Thirumavalavan speech _____________________________________________________________________________________________________________     காலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் […]

திராவிட இயக்க சிந்தனையாளர் – மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி ஆவணப்படம் : மே 22 சின்னக்குத்தூசி நினைவுநாள்

May 23, 2016 admin 0

  Chinnakkuthoosi _________________________________________________________________________________________ _____________________________________________________________________________________________

ஈசலென வீழ்ந்ததேன்? -1 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வு – குறுந்தொடர்)

May 21, 2016 admin 0

  Esalena Veeznthathen? – 1 _________________________________________________________________________________________________________   1984ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு திரும்பி உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. […]

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 20, 2016 admin 0

  Arasyal Pesuvom – 13 _________________________________________________________________________________________________________   1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 4 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

May 15, 2016 admin 0

  Thamizharivom – Patitru pathu 4 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 14, 2016 admin 0

  Arasiyal pesuvom – 12 _______________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை […]

அதிமுக திராவிட இயக்கத்தின் அங்கமல்ல : நக்கீரன் இதழுக்கு கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி (Kalaingar Karunanidhi Special Interview)

May 11, 2016 admin 0

Kalaingar Karunanidhi Special Interview ______________________________________________________________________________________________________   கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்திற்கு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புறப்பட்டுக்கொண்டிருந்தார் கலைஞர். 92 வயது இளைஞரிடம் உற்சாகம் ததும்புகிறது. அந்த பரபரப்பான நேரத்திலும் நக்கீரனுக்கு நேரம் […]

நாத்தியிடம் ருசி பார்க்கச் சொல்லும் சுந்தரராமசாமி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 9, 2016 admin 0

  Shankararamsubramaniyan writes about Sundararamaswami’s thoughts  _________________________________________________________________________________________   படைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் மனம் சோர்ந்திருக்கும் போதும் சுயவிழிப்பை இழந்திருக்கும் வேளைகளிலும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், செய்யவேண்டிய வேலைகள் என்னவென்பதைத் தெளிவூட்டுவதாக […]