கலைஞரின் குறளோவியம் – 3 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. கலைஞர் உரை: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. kalaingarin […]