இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி டிவிட்..

November 9, 2020 admin 0

துாத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாருமான கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. […]

விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..

November 2, 2020 admin 0

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் […]

“தமிழகத்தில் நடக்கும் அக்கிரமம், பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியில் தீர்வு ” : கனிமொழி எம்.பி..

October 7, 2020 admin 0

தமிழகத்தின் நடைபெறுகிற அநியாயங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் அடுத்த முதல்வராகும் போது நியாயம் மற்றும் தீர்வு கிடைக்கும் என எம்பி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் தி.மு.க மகளிரணி உறுப்பினர்களுக்கு […]

தட்டார்மடம் இளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்?: கனிமொழி கண்டனம்

September 21, 2020 admin 0

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்? ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறைக்கு பொறுப்பான […]

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமையும்?: கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்…

September 20, 2020 admin 0

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் நேற்று முன்தினம் திமுக எம்.பி கனிமொழி கேள்வி […]

கடலில் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அவதி :மக்களவையில் கனிமொழி எம்.பி..

September 17, 2020 admin 0

தூத்துக்குடியின் மணப்பாடில் கடலில் உருவாகும் மணல் திட்டுக்களால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதிப்படுவதாகக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனையை அத்தொகுதி திமுக எம்.பியான அவர் மக்களவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து […]

ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…

September 3, 2020 admin 0

ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலை தொடர்வது தொடர்பாக அரசுக்கு வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார் தி.மு.க. […]

“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” : கனிமொழி எம்.பி ..

August 30, 2020 admin 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை […]

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தை -மகன் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்..

June 26, 2020 admin 0

துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தைஜெயராஜ், மகன்பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு , திமுக சார்பில் அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவியை நேரில் சந்தித்து கொடுத்து குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார். […]