மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..

November 27, 2019 admin 0

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..

May 31, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு […]

எரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…

February 1, 2018 admin 0

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..

November 21, 2017 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்கிழமை) கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,830 ரூபாயாக விற்பனையான […]

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

October 10, 2016 admin 0

US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________   ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி […]

அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

October 9, 2016 admin 0

Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________   “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”   தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் […]

அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

September 19, 2016 admin 0

Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.   பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி […]

ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி

September 18, 2016 admin 0

    Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.      அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் […]

நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]

'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்? : தட்சிணா கண்ணன்

August 3, 2016 admin 0

  From Dhakshina kannan’s FB status ______________________________________________________________________________________________________     முதலில் சென்னை, பின் பெங்களுரு, இப்போது குர்கோவ்ன்… இவையெல்லாம் அண்மையில் வெள்ளத்தில் மிதந்த பெருநகரங்கள்.   மோசமான நகர கட்டமைப்பின் உதாரணமாக […]