நற்செய்கை தீச்செய்கை துறந்தவன் : சி.மோகன் பற்றிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரை

February 8, 2016 admin 0

Shankarramasubramaniyan article about C.Mohan  ________________________________________________________________________________________________________   சமீப நாட்களாக மகாகவி பாரதியின் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது.  பாரதியின்  அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் […]

அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

February 7, 2016 admin 0

Arasiyal pesuvom – 2 : Chemparithi _________________________________________________________________________________________________________   1972ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதிதான் அது நடந்தது. தமிழக அரசியலின் திசையை திக்குத் தெரியாமல் சிதறடித்து, இன்றுவரை தெளிய முடியாத கதம்ப […]

பிப்ரவரி 1, 1976 (‘மிசா’ கைதுகள்) : கோவி. லெனின்

February 2, 2016 admin 0

Govi lenin recalls on MISA _________________________________________________________________________________________________________ இந்திராகாந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவில் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது தமிழகம்தான். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற வடஇந்தியத் தலைவர்கள் பலர் தமிழகத்திற்கு […]

அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

January 28, 2016 admin 0

Chempariithi’s  Arrasiyal Pesuvom-1   ___________________________________________________________________________________________________________   ஏன் அரசியல் பேச வேண்டும்?   “அரசியல் எனக்குப் பிடிக்காது” என்று பாவனை செய்வோரும் கூட, அது தொடர்பான தகவல்களைக் கவனிக்க இப்போது ஆர்வம் காட்டுவார்கள். […]

எச்சரிக்கும் அழிவுகள் : ம.செந்தமிழன்

January 14, 2016 admin 0

From Facebook: புயல் மற்றும் மழையின் சார்பாக எழுதப்பட்டது! ம.செந்தமிழன் ____________________________________________ மனித உடலின் முக்கால் பங்கு நீரால் ஆனது. பூமியின் முக்கால் பங்கும் நீரால் ஆனது. அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் இருக்கிறது / […]

காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி

January 14, 2016 admin 0

ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய […]

தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

January 4, 2016 admin 0

  C.Mahendiran tributes to A.B ________________________________________________________________________________________________________________________   உன் கம்பீரக் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை. ஒரே ஒருமுறை மகாராஷ்ரா சட்டமன்றம் மட்டும் அளித்தது. ஆனால் உன் குரலின் போர்க்குணத்தை இந்திய தேசத்தின் மலைமுகடுகள் அறியும். […]

போற்ற முடியாமல் போன மாமழை – பொறுப்பு யார்? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

November 22, 2015 admin 0

Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?    __________________________________________________________________________________________________________   இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட […]

பாடு அஞ்சாதே பாடு… நீ பாடு… அஞ்சாதே பாடு… : சிறை வளாகத்தை மேடையாக்கிய கோவன்

November 19, 2015 admin 0

Activist Kovan slams CM after his release on bail – from Vikatan E paper ________________________________________________________________________________________________________ ‘மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என […]

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் – ரவிக்குமார் (பழையசோறு)

November 5, 2015 admin 0

Ravikumar’s article about Tanjai periya kovil IN Manarkeni _________________________________________________________________________________________________________   பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக […]