செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

June 29, 2018 admin 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள […]