தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவானது – காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைப்பு..
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான அரசாணை […]