புதிய தேசிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை…
Tag: nadappu.com
ராகுலுக்கு அவதுாறு வழக்கில் ரூ.200 அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..
கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின்…
மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும், . ஐபிசி-பிரிவு 375-ன் கீழ் வழங்கப்படும் விதிவிலக்கின் படி, ஒரு ஆண் தனது…
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல்…
நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…
நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரச அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியட்டுள்ள செய்தியில்:இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடவில்லை என அவை மரபை மீறி செயல்பட்டும், ஆளுநர் உரையை புறக்கணித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய…
தமழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை…
வேலூரில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின்…
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? : உயர்நீதிமன்றம்..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான பாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.போராடத்திற்கு அனுமதி…
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.