தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

Kumaresan writes about Kalam  ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை…

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர் ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,…

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! – ரவிக்குமார்

 Ravikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை…

நிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா? : செம்பரிதி

கிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.   மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை…

அந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி

Kalaingar Karunanidhi special interview இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான…

யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக்…

மூன்றாவது அணி: அரசியல் மாற்றா? : மேனா.உலகநாதன்

  நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில்…

எது நீதி? : செம்பரிதி

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர். இந்தியாவின்…

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.…

மலைக்கவைக்கும் "செல்லின"த்தை அறிமுகப்படுத்திய மலேசிய முத்துநெடுமாறன்: இரா. தமிழ்க்கனல்

“செல்லினம்” என்ற கட்டணமில்லா தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்திய கணிணித் தமிழ் வல்லுநர் மலேசிய முத்துநெடுமாறனுடன்,  பத்திரிகையாளரும், தமிழ் உணர்வாளருமான இரா.தமிழ்க்கனல் நடத்திய பயனுள்ள நேர்காணல் பதிவு…. அகரமுதல…

Recent Posts