முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலாமானார்..

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த முன்னாள் இந்திய பிரதமர்டாக்டர் மன்மோகன் சிங் (வயது92 ) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்நிய நிதியமைச்சராகவும்…

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 15-வது ஆண்டு விழா : டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 15வது ஆண்டு விழா மானகிரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர்.J. ராதாகிருஷ்ணன்…

சென்னைக்கு பகல் நேரத்தில் இண்டர் சிட்டி ரயில் : காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை..

காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் “நிர்வாகக் குழுக் கூட்டம்” (டிச- 19 வியாழன் – மாலை) MA சிதம்பரம் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய…

உலக செஸ் சாம்பியன்: பட்டம் வென்று குகேஷ் சாதனை…

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1% சதவீதமாக ஆக உயர்வு : சிஏஜி அறிக்கை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் ஜிபிடி 2022-23 -ம்ஆண்டில் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020- 23-ம் அதிமுக ஆட்சியில் ரூ.…

‘க…. அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள்..

‘கடவுளே அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம் நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்நடிகர் அஜித்தை அவர்களின் ரசிகர்கள் சமீபத்தில் “கடவுளே… அஜித்” என்று அழைத்துவந்தனர். இந்நிலையில் நடிகர்…

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணனுக்கு Millionaire farmer of India (MFOI) விருது..

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருது வழங்கப்பட்டது. 01.12.2024 அன்று…

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது வழக்கு : கனிமொழி எம்.பி. கண்டனம்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக்…

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள்…

Recent Posts