தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக…
Tag: nadappu.com
வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத் கைது..
வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சர் வழக்கில் வேணுகோபால் துாத் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தமிழகம்.புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்..
தமிழகம்,புதுவையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் மீது வளிமண்டலத்தில் கீழடுக்கு…
மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட…
அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…
வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி…
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்…
காங்., தலைவராக காந்தி குடும்பத்தை சாராத ஒருவரே வர வேண்டும்: பிரியங்கா காந்தி…
காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற…
இந்தியாவில் ஒரே நாளில் 64,500 பேருக்கு கரோனா தொற்று …
இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம்…
கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.…