தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 3 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

April 2, 2016 admin 0

    Thamizharivom – Patitru pathu 3 _____________________________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

'கிங்' நலக் கூட்டணி! : சுபவீ

March 27, 2016 admin 0

  Subavee’s Blog Status _______________________________________________________________________________________   “தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.   “மக்கள் நலக் கூட்டணியைத் […]

அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 26, 2016 admin 0

Arasiyal pesuvom – 7 ___________________________________________________________________________________________   எம்ஜிஆர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, அரசியல் வாழ்க்கையில் பிரவேசித்தார். 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, […]

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

March 19, 2016 admin 0

Shankarramasubramaniyan’s article about documentations  ______________________________________________________________________________________________________   இந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் […]

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 13, 2016 admin 0

  Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article ________________________________________________________________________________________________________   எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 1 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

March 7, 2016 admin 0

Thamizharivom – Pathitrupathu 1 __________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

இது தருணம்…. இதுவே தருணம்… : புவனன் (தேர்தல் சிறப்புக் கட்டுரை)

March 5, 2016 admin 0

  Election special article ______________________________________________________________________________________________________   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டாகி விட்டது. மே 16ம் தேதி வழக்கம் போல ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளைப் போலவே […]

அரசியல் பேசுவோம் – 5 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 4, 2016 admin 0

  Arasiyal pesuvom – 5   இருண்ட காலத்திலும் வெளிச்சம் தேடிக் கொண்ட எம்.ஜி.ஆர்! _________________________________________________________________________________________________   காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது.   “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…” என மதுரையை […]

தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

February 26, 2016 admin 0

Thamizhrivom – Kalithokai 7 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது […]

அரசியல் பேசுவோம் – 4 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 25, 2016 admin 0

  Arasiyal pesuvom -4 __________________________________________________________________________________________________________   அதிமுகவின் ஒற்றைக் கொள்கை!   ‘எம்.ஜி.ஆர்” என்ற அரசியல் குழப்பத்தின் விளைவுகளைத் தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதற்கான கட்டியக் காட்சிகள், அண்ணா மறைவின் போதே தென்படத் […]