அந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி

Kalaingar Karunanidhi special interview இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான…

யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக்…

எது நீதி? : செம்பரிதி

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர். இந்தியாவின்…

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.…

மலைக்கவைக்கும் "செல்லின"த்தை அறிமுகப்படுத்திய மலேசிய முத்துநெடுமாறன்: இரா. தமிழ்க்கனல்

“செல்லினம்” என்ற கட்டணமில்லா தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்திய கணிணித் தமிழ் வல்லுநர் மலேசிய முத்துநெடுமாறனுடன்,  பத்திரிகையாளரும், தமிழ் உணர்வாளருமான இரா.தமிழ்க்கனல் நடத்திய பயனுள்ள நேர்காணல் பதிவு…. அகரமுதல…

பெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…       1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார்…

தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

  நாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா…

மரபணுமாற்ற விதைகள் : நாகசாகி – ஹிரோஷிமா, போபால் விஷவாயுவைப்போல் மற்றுமொரு பேரழிவை உருவாக்கலாம்!

மருத்துவர் சிவராமன் நேர்காணல் (குழந்தைகள் உரிமை அமைப்பின் “முன்னணி” இதழுக்காக கடந்த 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்)         __________________________________________ இதுவரை எந்த…

குழம்பும் கூட்டணிக் கணக்குகள் : சேரப் போவது யாரு?

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Recent Posts