பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்..

May 18, 2022 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் […]

பேரறிவாளனுக்கு பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு..

November 6, 2020 admin 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் பரோலை மேலும் 1மாதம் நீட்டிக்க கோரினார். […]

பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

November 3, 2020 admin 0

பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பேரறிவாளன் கருணை மனு மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை — வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டம்: ஞாயிறு கூடுகிறது தமிழக அமைச்சரவை

September 7, 2018 admin 0

வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் […]