பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் […]