“மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு ..: பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று..

December 24, 2020 admin 0

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத் தோலுரித்தவர். மனிதனை சிந்திக்க துாண்டியவர் பெரியார் […]

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..

December 16, 2018 admin 0

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேசியதாவது:- 60 ஆண்டுகளுக்கு மேலாக […]

பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

September 17, 2015 admin 0

chemparithi article on Periyar __________________________________________________________   இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார்.   ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னரும் மூடர்களாலும், பிற்போக்காளர்களாலும் எதிர்க்கப்படும் […]

பெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்

December 23, 2013 admin 0

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…       1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது  நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் […]