ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

September 1, 2016 admin 0

Shankarramasubramaniyan’ article _______________________________________________________________________________________   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் […]

சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

August 23, 2015 admin 0

  Ku.Azhakirisami short story _____________________________________________________________________   வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை […]

தி.ஜா: சில நினைவுகள் – அ.மார்க்ஸ் (பழையசோறு பகுதியில்…)

June 20, 2015 admin 0

நேற்று (19.6.2015) தி.ஜானகிராமனின் பிறந்தநாள் என நண்பர் மகேஷ் ராமநாதனின் முகநூல் பதிவில் கண்டபோது அவரின் ஏதாவது ஒரு படைப்பை உடனடியாக வாசித்துவிட வேண்டும் என்கிற துடிப்பு விரட்டிக் கொண்டே இருந்தது. கையில் அகப்பட்டது […]

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

April 28, 2014 admin 0

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த […]