தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,560 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் […]