பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

September 17, 2015 admin 0

chemparithi article on Periyar __________________________________________________________   இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார்.   ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னரும் மூடர்களாலும், பிற்போக்காளர்களாலும் எதிர்க்கப்படும் […]

பரவும் தீ… பதறும் மோடி! : செம்பரிதி

August 27, 2015 admin 0

Prevailing of reservation fire : PM worried ___________________________________________________________________________________________________   பிரதமர் மோடி இதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.   ‘எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் […]

"நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபாசக்தி" – க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் : சந்திப்பும், ஆக்கமும் ஷங்கர்ராமசுப்பிரமணியன்

August 26, 2015 admin 0

Kriya Ramakrishnan Interview by Shankarramasubramaniayan ________________________________________________________________________________________________________   தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, […]

சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

August 23, 2015 admin 0

  Ku.Azhakirisami short story _____________________________________________________________________   வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை […]

தமிழறிவோம் – கலித்தொகை (5) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

August 21, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 5 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

ஆகா… ஓகோ… பேஷ்… பேஷ்… அடடே… போராட்டம்…! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

August 19, 2015 admin 0

Aga… Ogo… Besh… besh… Adade Porattam! : Chemparithi _____________________________________________________   நெல்லையில் மாநகராட்சியின் மேயர் (பெண்) தரைப்பாலத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்துகிறார். அவருடன் சில பெண்களும் கூடவே சேர்ந்து […]

“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

August 15, 2015 admin 0

Chemparithi article on tasma protest ______________________________________________   தமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.   மது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற […]

தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

July 29, 2015 admin 0

Kumaresan writes about Kalam  ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை ஒரு கடமையாகச் செய்துவந்த அப்துல் கலாம் […]

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

July 23, 2015 admin 0

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர் ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! – ரவிக்குமார்

July 7, 2015 admin 0

 Ravikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அந்த விவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டை ஆண்டவர்களும் […]