சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…

December 6, 2017 admin 0

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர் […]

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..

December 6, 2017 admin 0

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]

காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

December 3, 2017 admin 0

புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்

November 29, 2017 admin 0

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.  

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

October 10, 2016 admin 0

US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________   ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி […]

அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

October 9, 2016 admin 0

Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________   “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”   தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் […]

அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

September 19, 2016 admin 0

Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.   பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி […]

ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி

September 18, 2016 admin 0

    Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.      அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் […]

நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]

'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்? : தட்சிணா கண்ணன்

August 3, 2016 admin 0

  From Dhakshina kannan’s FB status ______________________________________________________________________________________________________     முதலில் சென்னை, பின் பெங்களுரு, இப்போது குர்கோவ்ன்… இவையெல்லாம் அண்மையில் வெள்ளத்தில் மிதந்த பெருநகரங்கள்.   மோசமான நகர கட்டமைப்பின் உதாரணமாக […]