திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
திருமாவளவன் பேசியதைத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டு மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]