தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை


தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களை தலா 196 மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.