தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் செய்தது தவறு இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ..


தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை எனவும் அவர் நேர்மையானவர்; அனைவரையும் மதிக்கக்கூடியவர் என்றும் கூறியுள்ளார்.