தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்வு : சுகாதாரத்துறை.

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டு கண்காணிப்பில் இதுவரை 39,041 பேர் உள்ளதாக தெரிவித்தார்.