தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.,14 ந்தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

2019-20-ஆண்டுக்காண தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தொடங்கிய சட்டப் பேரவையில் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து  கூடிய சட்டப் பேரவை ஆய்வுக் குழுவில் வரும் பிப்-14-ந்தேதி வரை நடைபெற முடிவெடுத்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.