தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,493பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது., சென்னையில் இதுவரை கரோனா பாதிப்பு 41,172ஆக அதிகரித்துள்ளது..

தமிழகத்தில் மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரேg நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.- இதுவரை 32,754பேர் குணமடைந்துள்ளனர்.