தமிழக ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு..

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டை பெற்று தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருக்கும்

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் ஆளுநரிடமிருந்து தகவல் வர காலதாமதம் ஆவதால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நல்ல முடிவெடுக்க வலியறுத்தியதாக கூறப்படுகிறது.