தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி..

தமிழகத்தில் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரும்பு, சிமெண்ட், உரம், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயக்க அனுமதியளிக்கப்பட்டள்ளது.