தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது.. July 14, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ் முகமது ஆகியோரை தேசிய புலனாய்வு போலீஸ் கைது செய்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதபயங்கரவாத அமைப்புக்கு