தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது..

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ் முகமது ஆகியோரை தேசிய புலனாய்வு போலீஸ் கைது செய்துள்ளது.