தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை – 64,603ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,380 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது., சென்னையில் இதுவரை கரோனா பாதிப்பு 44,239 ஆக அதிகரித்துள்ளது..
தமிழகத்தில் ஒரே நாளில் 1227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.- இதுவரை 35339 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.