தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,487 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது., சென்னையில் இதுவரை கரோனா பாதிப்பு 42,859 ஆக அதிகரித்துள்ளது..
தமிழகத்தில் ஒரே நாளில் 1,358பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.- இதுவரை 34,112பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் மேலும் 37பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விழயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

.