தமிழகத்தில் இன்று புதியதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரோனா சோதனையும் பன் மடங்கு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 526பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் இன்று 510 பேருக்கு பாதிப்பு. சென்னை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4882 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 83 பேர் குணமடைந்தனர் இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2134

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது