வரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய செய்திக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பொருட்கள் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக்கின்றன.
இவற்றில் பாதி வரியைத் தான் மத்திய அரசு விதிக்கிறது.

எனவே முதலில் விலை குறைப்பில் ஈடுபட வேண்டியவர்கள் மாநில அரசு தான் என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா?