இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ வாக்குறிதியை ஏற்று போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.