தெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் November 16, 2017 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.