தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு April 10, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலம்நாராயணபேட்டை