தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.