விரைவில்“ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) : கல்வியமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் நிரப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதன் பின்னர் டெட் தேர்வு நடத்தப்படும்”

என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியொன்றில் பேசியபோது தெரிவித்துள்ளார்.