கொரானா பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு..

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து உதவித் தொகை பெற ஏதுவதாக கொரானாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.