திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் சீல் வைக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வீடு தேடு வரும் எனவும் தெரிவித்துள்ளார்