திருவண்ணமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் டிச.2-ந்தேி மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறவுள்ளது. இந்த கார்த்திகை தீப திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் மலை ஏற தடை விதித்து திருவண்ணமலை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes