திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு : உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை…

திருவாரூரில் வரும் 28-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்து.

இந்நிலையில் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒத்திவைக்க கோரும் மனு மீது திங்கள் அன்று விசாரணை தொடங்குகிறது. டி.ராஜா உட்பட 3 பேர் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் தற்போது தேவையில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது