இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..


காற்றழுத்ததாழ்வு நிலை மற்றும்காற்றின் மேலடுக்குசுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்குவாய்புள்ளாதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாகஉள் மாவட்டங்களில் இடியுடன் கூடியமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னயில் வானம் மேகமூட்ட த்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பொதுவாக மார்ச் மாதத்தில் குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது கடினம். ஆனால்கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரபிக் கடல் பகுதியில் கன்னியாகுமரி அருகே உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது