திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போலீசார் தடியடி..


திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது அ.தி.மு.க-வினரைத் தவிர, மற்ற கட்சியினரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதனால் மற்ற கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.