திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்..

திருச்சி விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் அடையாள அட்டை சிவில் ஏவியேஷன் புதுப்பிக்காததால் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுத்தனர்.