தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு May 9, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பாளையங்குறிச்சி கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் 144 தடைபாளையங்குறிச்சி கோயில்