தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பாளையங்குறிச்சி கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.