தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை வேட்பு மனுக்கள் ஏற்பு…

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால்

கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப் பட்டிருந்த நிலையில், தேர்தல் அலுவலர் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார்.
அதுபோல் பாஜக வேட்பாளர் தமிழிசை பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குனராக  இருப்பதால்   வேட்பு  மனுவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.