தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..


தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து போலீசார் விரட்டியுள்ளனர்.