தூத்துக்குடி குளத்தூரில் காதல் தம்பதி வெட்டிக் கொலை..

தூத்துக்குடி குளத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இருவேறு சமூகத்தை சேர்ந்த சோலைராஜ்(24), ஜோதி(21) ஆகியோர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.