தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு..


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில். இன்று மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.