இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை : தமிழக அரசு

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.