உர்ஜித் படேல் ராஜினாமா வருந்தத்தக்கது: மன்மோகன் சிங் பேட்டி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா மிகவும் வருந்தத்தக்கது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்